குத்திக் கிழித்து..
கூறுபோட்டு..
குறி அறுத்து..
அறுத்த ரத்தம் குடிக்கவைத்து..
உயிர் மட்டும் விட்டு..
ஒவ்வொன்றாய் வெட்டி..
எலும்பு நொறுக்கி
மயிர் கொழுத்தி..
தலையறுத்தும் தீராது.
வன்புணர்வாளர்களை வாசிக்கும் போதெல்லாம்
எழுதிக்கொல்ல நினைக்கும் என் எழுத்தின் சினம்..
கூறுபோட்டு..
குறி அறுத்து..
அறுத்த ரத்தம் குடிக்கவைத்து..
உயிர் மட்டும் விட்டு..
ஒவ்வொன்றாய் வெட்டி..
எலும்பு நொறுக்கி
மயிர் கொழுத்தி..
தலையறுத்தும் தீராது.
வன்புணர்வாளர்களை வாசிக்கும் போதெல்லாம்
எழுதிக்கொல்ல நினைக்கும் என் எழுத்தின் சினம்..
No comments:
Post a Comment