பெரியாரை
தமிழின தலைவராக
ஏற்க முடியாது
என்பற்காக
சீமானும் கருணாவும் ஒன்று
என்று பொய்யுரை பரப்பும்
திராவிட கட்சி நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
தமிழ் நாட்டில் தமிழன்
ஆள வேண்டும் என்று
நாம் தமிழர் பேசுகையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தெலுங்கு எதிர்ப்பு வாதம்
பேசுபவர்கள்தான்
நாம் தமிழர் கட்சியினர்
என்று பேசும்
தெலுங்கு நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
துண்டறிக்கை
அடிக்க கூட
காசு இல்லாத
நாம் தமிழர்
கட்சியை
ஓட்டுக்கு இரு நூறு
கடலூரில் கொடுக்கிறார்கள்
என்று பரப்பும்
அதிமுக /திமுக
நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
தமிழின தலைவராக
ஏற்க முடியாது
என்பற்காக
சீமானும் கருணாவும் ஒன்று
என்று பொய்யுரை பரப்பும்
திராவிட கட்சி நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
தமிழ் நாட்டில் தமிழன்
ஆள வேண்டும் என்று
நாம் தமிழர் பேசுகையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தெலுங்கு எதிர்ப்பு வாதம்
பேசுபவர்கள்தான்
நாம் தமிழர் கட்சியினர்
என்று பேசும்
தெலுங்கு நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
அடிக்க கூட
காசு இல்லாத
நாம் தமிழர்
கட்சியை
ஓட்டுக்கு இரு நூறு
கடலூரில் கொடுக்கிறார்கள்
என்று பரப்பும்
அதிமுக /திமுக
நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
ஐம்பது வருடங்கள்
நடந்த கேடுகெட்ட
அரசியலை கேள்வி
கேட்க முன்வராத
நண்பர்கள்
முதல் முறையாக
களமிறங்கும்
நாம் தமிழரை மட்டும் ஏன்
குறை கூற வேண்டும் என்றுஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?
முரண்பாட்டு
கருத்துக்களை மட்டுமே
முன்வைக்க முனைகிற
நண்பர்கள்
நாம் தமிழர் கட்சியின்
சரியான கருத்துக்களை
பகிர முன் வராதது ஏன்?
அறிவு என்பது
தவறுகளை சுட்டிக்காட்டுவது
மட்டுமல்ல..
சரியானவற்றை
அடையாளப் படுத்துவதும்தான்..