Friday, February 19, 2016

தமிழர் அரசியல்..

நாம் தமிழர்
புரட்சியால்
வெடித்துக்கொண்டிருக்கிறது
தமிழகம் அங்கே..

நாம் தமிழர்
நேசனாய்
என்ன செய்வேன்
நான் மட்டும்
இங்கே..

கடல்கடந்த
அந்நிய தேசத்தில்
கனொலிகளின் காட்சியை
பகிர்வதை விட..
என்ன செய்து விட
முடியும் என்னால்  ??

முடியும்..

நம்மால்  முடியும்..

குடும்பம் வழியே
 எண்ணங்களை
ஒட்டுகளாய் மாற்று..

ஒன்று ஆறாகும்
ஆறு நூறாகும்..
நூறு ஆயிரமாகும்
ஆயிரம் அதிகாரமாகும்..

சுயநலமில்லாத சர்வாதிகார
தமிழர் ஆளும் ..
தமிழகம் திரும்ப
தயாராவோம்.

No comments:

Post a Comment