Monday, January 16, 2017

வாடி வாசல் - சல்லிக்கட்டு

தமிழகத்தில்
காளைகளை பாதுகாக்க
முதல் முறையாய்
சிங்கங்கள்
களமிறங்கியிருக்கின்றன..

வாடி வாசல் நிகழ்வு
தமிழக வரலாற்றில்
பெருமிதமாகவும்
வருத்தத்துடனும்
பதியப்படுகிறது..

No comments:

Post a Comment