காகிதங்களில்
எழுதிய
என் கவிதைகளில்
ஒன்று
உயிர்பெற்றெழுந்து..
வண்ணங்கள் வீசி...
சிறகுகள் விரித்து..
மனம் மகிழ்ந்து
சிரிக்கிறது..
சிரிக்கிறது..
உன் மடியில்
நான் எழுதி
நீ வளர்த்த
நம் புதுக்கவிதை
இயலுடன்
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment