Monday, October 14, 2024

இசையே..

இசையே 

என் 

இளையவளே ,

இனியவளே..

நான் இளைப்பாறும்  

மரமே,

நிதம் 

பூக்கும் போவே.

முத்தம் தரும் 

பனியே.. 

நெஞ்சில் 

உறங்கும் 

நிலவே..

வாழ்வுக்கான 

சுவையே..

வார்த்தைகளின் 

குறும்பே..

நித்தம் நித்தம் 

உனை என்  

முத்தத்தால் 

நிறைத்தாலும் 

வற்றாமல் 

நிறைகிறது 

என் சொர்கம்..







No comments:

Post a Comment