இசையே
என்
இளையவளே ,
இனியவளே..
நான் இளைப்பாறும்
மரமே,
நிதம்
பூக்கும் போவே.
முத்தம் தரும்
பனியே..
நெஞ்சில்
உறங்கும்
நிலவே..
வாழ்வுக்கான
சுவையே..
வார்த்தைகளின்
குறும்பே..
நித்தம் நித்தம்
உனை என்
முத்தத்தால்
நிறைத்தாலும்
வற்றாமல்
நிறைகிறது
என் சொர்கம்..
No comments:
Post a Comment