Sunday, July 21, 2013

உனக்கு தெரியுமா...

நான் உன்னை நினைக்கவில்லை என்று
நீ சொன்ன
வரிகளை படிக்கும் முன்னே
வாழ்கையை முடித்துக் கொண்ட
என் இதயம்  பற்றி ?

மறுமுறை சொல்லாதே..
இழப்பதற்கு இல்லை என்னிடம்
இன்னொரு இதயம்..








No comments:

Post a Comment