நான் உன்னை நினைக்கவில்லை என்று
நீ சொன்ன
வரிகளை படிக்கும் முன்னே
வாழ்கையை முடித்துக் கொண்ட
என் இதயம் பற்றி ?
மறுமுறை சொல்லாதே..
இழப்பதற்கு இல்லை என்னிடம்
இன்னொரு இதயம்..
நீ சொன்ன
வரிகளை படிக்கும் முன்னே
வாழ்கையை முடித்துக் கொண்ட
என் இதயம் பற்றி ?
மறுமுறை சொல்லாதே..
இழப்பதற்கு இல்லை என்னிடம்
இன்னொரு இதயம்..
No comments:
Post a Comment