Friday, October 4, 2013

பித்து

நான் வரும் நாள் அறிந்தும்
நித்தம் நித்தம் நீ எனை கேட்பது
சத்தியமாய் உன்மேல்
பித்துக்கொள்ள வைக்கிறது


No comments:

Post a Comment